269
பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2 ஆம் நாளான இன்று முருகனின் ஆறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில் முருகக் கடவுளின் பல்வேறு ஸ்தல வரலாறுகள், முருகனின் தத்துவ ...

1038
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ...

455
கென்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்த வரி உயர்வு மசோதாவை அரசு திரும்ப பெற்றபோதும், தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன. வரியை உயர்த்தப்போவதாக அந்நாட்டு அரசு கடந்த வாரம் அறிவித்தபோது, முதல...

425
கென்யாவில் புதிய வரிகளை அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கலவரங்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். புதிய வரி மசோதாவிற...

408
கென்யாவில், நீதிமன்றத்தில் வைத்து பெண் நீதிபதியை துப்பாக்கியால் சுட்ட சாம்சன் என்ற காவல் அதிகாரியை, சக காவலர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். பண மோசடி வழக்கில் கைதான தனது மனைவிக்கு ஜாமீன் வழ...

437
ஹெச்.டி.ரேவண்ணா கைது பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. ஹெச்.டி.ரேவண்ணா கைது கர்நாடகாவின் ஹசனில் உள்ள வீட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை ...

283
கென்யாவின் மாய் மாஹி நகரில் பெய்த கனமழையால், அதிகாலையில் அணை உடைந்து ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 17 குழந்தைகள் உள்பட 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்த...